|
நியுரோவின்டின் பயன்கள்
ஆயுர்வேத முறைப்படி 16 அரிய வகை மூலிகைகளால் தயாரிக்கப்பட்டது
தண்ணீர்விட்டான், சாலாமிசிரி, கருமருது, அம்முக்காரக்கிழங்கு, நன்னாரி, குருமிளகு, மணத்தக்காளி, இஞ்சி, ஏலம், கரிசலாங்கண்ணி, கீழாநெல்லி, நெல்லி, பல்லேறு, முள்ளு, கடுக்காய், தான்றிக்காய், ஜாதிக்காய்
- உடல் உற்சாகத்தை அதிகரிக்க உதவுகிறது.
- சிறந்த வலி நிவாரணியாக செயல்படுகிறது.
- நோய் எதிர்ப்புதன்மையை அதிகரிக்க உதவுகிறது.
- காமாலை நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
- கல்லீரல் மற்றும் நுரையிரலை பாதுகாக்க உதவுகிறது.
- நரம்புத்தளர்ச்சி பிரச்சனைகளிலிளிருந்து விடுபட உதவுகிறது.
- உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை வெளியேற்ற உதவுகிறது.
- இரத்தத்தில் உள்ள சர்கரையின் அளவை கட்டுபடுத்த உதவுகிறது.
- இருதய செயல்பாட்டினை சீராக்கி ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது.
- மூளையின் செயல்பாட்டை அதிகரித்து ஞாபகசக்தியை அதிகபடுத்துகிறது.
- வயிற்று உபாதைகள், மலச்சிக்கல் பிரச்சனைகளிலிருந்து விடுபட உதவுகிறது.
View in English
Go to the Next Product |
|